Archive for April 2013
கனத்த மெளனம்
உயிர்ப்பில்லாத சிரிப்பு
உறக்கம் தொலைத்த பார்வை
விக்கிக் கொள்ளும் அழுகை
சிக்கித் தவிக்கும் வார்த்தை
தீரக்கூடாத வினாடிகள்
நெருங்க முடியாத சூழல்
இவையனைத்துமாய் நான்
மணக்கோலத்தில்
மேடையில் நீ ...
Sunday, April 21, 2013
Posted by Unknown