Posted by : Unknown Thursday, November 15, 2012


உடைத்தெறிய முடியாத
மெளனத்தில்
நீயும் நானும்!!

இராத்திரிகள்
பேசும் கருத்தரங்கில்
பார்வையாளர்
நாம் மட்டுமே தான்!!


வெப்ப பறிமாற்றத்தில்
வெட்கம் பறந்தோடியது
பெண்ணே!!

சீண்டல்களும்,
தீண்டுதல்களும்
இப்படித்தான்
மோட்சம் அடைகின்றனவோ?

ஸ்பரிசங்களின்
இடைவெளியில்
நிமிசங்கள்
பறந்தோடிய வித்தை!!

"வினாடிகள் இவ்வளவு
வேகமானவையா?" என
முற்றுப்புள்ளியில்
கண்டு கொண்டேன்

இனிமை தந்த
என்னவளின் இரவுகளில்,,


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -