Posted by : Unknown Sunday, January 6, 2013

சிந்தாமல் சிதறாமல்
நீ உதிர்த்த 
வார்த்தைகளை எல்லாம்
பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறேன்!

உரசல்களை உணரவில்லை
ஆனால் உசுருக்குள்
ஏதோ ஒருவித
இன்பச் சுகம்!




நிமிசத்திற்கு நிமிசம்
குறுஞ்செய்திகளின்
வருகையை எதிர்பார்த்தே
காத்திருக்கும்
கண்களும் கேட்குதடி,
உன் நட்பை களைத்துவிடாது
என் காதாலாய் மாற்றிவிடும்
காரணங்களைத் தேடி!!!

{ 1 comments... read them below or add one }

  1. காற்றுக்கூட புகா அருணின் இதய கருவரையிலா....

    ReplyDelete

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -