Posted by : Unknown Sunday, April 21, 2013

கனத்த மெளனம்
உயிர்ப்பில்லாத சிரிப்பு
உறக்கம் தொலைத்த பார்வை
விக்கிக் கொள்ளும் அழுகை
சிக்கித் தவிக்கும் வார்த்தை
தீரக்கூடாத வினாடிகள்
நெருங்க முடியாத சூழல்

இவையனைத்துமாய் நான்


மணக்கோலத்தில்
மேடையில் நீ ...



{ 1 comments... read them below or add one }

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -